இளைஞரை கடத்திய இருவருக்கு விளக்கமறியல் ; முருகண்டி இராணுவ முகாமில் கடையாற்றுபவரே பிரதான சூத்திரதாரி
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தீபாவளி தினத்தன்று அறிவியல் நகர் பல்லைக்கழக சந்தியிலுள்ள உணவகத்திற்கு சென்று வருவதாகத்தெரிவித்து அவரது உறவினர் அழைத்துச்சென்றநிலையில்; குறித்த இளைஞன் வாகனம் ஒன்றில் பொலனறுவையைச் … Continue reading இளைஞரை கடத்திய இருவருக்கு விளக்கமறியல் ; முருகண்டி இராணுவ முகாமில் கடையாற்றுபவரே பிரதான சூத்திரதாரி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed